சென்னை இளையராஜாவும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகவும் சுமூகமாக பேசி பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்: உயர்நீதிமன்றம் Dec 03, 2019 Ilayarajah பிரசாத் இளையராஜா சென்னை: இளையராஜாவும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகவும் சுமூகமாக பேசி பிரச்சனையைத் தீர்க்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரசாத் ஸ்டூடியோவில் பல ஆண்டுகளாக இசையமைப்பாளர் இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டூடியோவை நடத்தி வருகிறார் என கூறியுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்