திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த வழக்கில் சிறையில் உள்ள ஆனந்தி குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த வழக்கில் சிறையில் உள்ள ஆனந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆனந்திக்கு உடந்தையாக இருந்த நவீன்குமார் என்பவர் மீதும் குண்டர் சட்டத்தின் படி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: