தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பில் மகனை கொன்று விட்டு தாய்-தந்தை தூக்கு போட்டு தற்கொலை

தென்காசி: தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பில் 6 வயது மகனை கொன்று விட்டு தாய்-தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். கடன் தொல்லையால் கந்தசாமி தனது குடும்பத்தினருடன் தற்கொலை முடிவை எடுத்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: