சேலம் அருகே யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு

சேலம்: சேலம் - குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா யானை தாக்கியதில் பாகன் காளியப்பன் உயிரிழந்தார். பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த யானை ஆண்டாள் தாக்கியதில் மேலும ஒருவர் காயமடைந்தார்.

Related Stories: