கோவை மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து 17 பேர் இறந்த நடுருக்கு நாளை செல்கிறார் முதல்வர் பழனிசாமி

கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து 17 பேர் இறந்த நடுருக்கு நாளை முதல்வர் பழனிசாமி செல்கிறார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஏற்கனவே தலா ரூ.4 லட்சம் அறிவித்த நிலையில் நேரில் ஆறுதல் கூறுகிறார்.

Related Stories: