பிரசாத் ஸ்டுடியோவில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்டோர் நுழைய முயற்சித்தால் தள்ளுமுள்ளு

சென்னை: இளையராஜாவுக்கு ஆதரவாக இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்டோர் பிரசாத் ஸ்டுடியோவில் நுழைய முயற்சித்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் தடுத்ததால் சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவுக்கு வெளியே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இளையராஜாவின் ரெக்கார்டிங் தியேட்டரை காலி செய்ய ஸ்டுடியோ நிர்வாகம் கூறியதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இளையராஜாவை பணி செய்யவிடாமல் பிரசாத் நிர்வாகம் தடுப்பதாக போலிசில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: