சென்னை வடபழனி பிரசாத் ஸ்டுடியோ முன்பு திரைத்துறையினர் திரண்டுள்ளதால் பரபரப்பு

சென்னை: சென்னை வடபழனி பிரசாத் ஸ்டுடியோ முன்பு திரைத்துறையினர் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளையராஜாவின் ரெக்கார்டிங் தியேட்டரை காலி செய்ய ஸ்டுடியோ நிர்வாகம் கூறியதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இளையராஜாவை பணி செய்யவிடாமல் பிரசாத் நிர்வாகம் தடுப்பதாக போலிசில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: