உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் உள்ள மதுபானக்கடையை மூடக்கோரி 50-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் உள்ள மதுபானக்கடையை மூடக்கோரி பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுபானக்கடையை முற்றுகையிட்டு மூடக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி, வங்கிகள். குடியிருப்புகள் உள்ள இடத்தில் மதுபானக்கடை உள்ளதால் குடிகாரர்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: