நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரி மாணவியின் தாயாருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரி மாணவியின் தாயாருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்தது. முக்கிய குற்றவாளியை கைது செய்யும் வரை ஜாமீன் வழங்க கூடாது என்று அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு. தெரிவிக்கப்பட்டது.

Related Stories: