கேரளா மாநிலம் இடுக்கி அருகே ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு

கேரளா: கேரளா மாநிலம் இடுக்கி அருகே ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். இடுக்கி மாவட்டம் சூரியநெல்லியில் இருந்து கூலி ஆட்களை ஏற்றிச் சென்ற ஜீப் விபத்தில் சிக்கியது. ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயம் அடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

Related Stories: