வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த 4 கிலோ கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த 4 கிலோ கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை அதிகாரிகள் கைப்பற்றினர். இணையதளம் மூலமாக கஞ்சாவை ஆர்டர் செய்த சென்னையை சேர்ந்த பரமகுரு(28)  என்பவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories: