மகாராஷ்டிரா மக்களின் முதுகில் குத்திவிட்டார் சரத்பவாரின் மருமகன் அஜித்பவார்: சஞ்சய் ராவத் பேட்டி

மும்பை: மகாராஷ்டிராவின் வானிலை சட்டென்று மாறிவிட்டது என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிரா மக்களின் முதுகில் குத்திவிட்டார் சரத்பவாரின் மருமகன் அஜித்பவார் என சஞ்சய் ராவத் கூறினார்.

Related Stories: