ராமநாதபுரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கால்நடை ஆய்வாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் புல்லந்தையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கால்நடை ஆய்வாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த காவல் ஆய்வாளர் கணேசன் (54) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Related Stories: