தோல்வி பயத்தால் அதிமுக அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது: முத்தரசன்

சென்னை: தோல்வி பயத்தால் அதிமுக அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது என முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். மேயர், நகராட்சி, பேரூராட்சி, தலைவர்களை மக்களே தேர்வுசெய்வது தான் சிறந்த ஜனநாயகமுறை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: