வண்டலூர் அருகே லாரி பேட்டரி வெடித்து சாலையில் பெண் மீது பட்டதால் மயக்கம்

சென்னை: சென்னை வண்டலூர் அருகே லாரி பேட்டரி வெடித்து சாலையில் நடந்து சென்ற பெண் மீது பட்டு மயங்கி வழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் ஆனி எஸ்தர் என்பவர் சாலையில் நடந்து சென்ற போது விபரீதம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: