நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் கைரேகை பதிவை ஒப்பிட்டு ஆய்வு: சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் கைரேகை பதிவை ஒப்பிட்டு ஆய்வு செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் ஆள்மாறாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ள சென்னை மாணவரும் தந்தையும் ஜாமின் மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: