கருணை அடிப்படையில் 41 பேருக்கு பணி நியமன ஆணை: எடப்பாடி பழனிசாமி வழங்கள்

சென்னை: உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறையில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி அமர்த்தப்படுகின்றனர். 41 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Related Stories: