சென்னை முரசொலி மீது சுமத்தப்பட்ட வீண்களங்கத்திற்கு விளக்கம் தந்து பொய்யுரைப்போரின் முகமூடியை கிழித்தெறிவோம்: ஆர்.எஸ்.பாரதி Nov 16, 2019 பொய்யர் போர்வீரன் போர்வீரன் சென்னை: முரசொலி அறக்கட்டளை அறங்காவலர்களில் ஒருவர் என்ற முறையில் நான் ஆஜராகி விளக்கம் தருவேன் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முரசொலி மீது சுமத்தப்பட்ட வீண்களங்கத்திற்கு விளக்கம் தந்து பொய்யுரைப்போரின் முகமூடியை கிழித்தெறிவோம் எனவும் கூறினார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்