குற்றவாளி கைது செய்யப்படுவார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்: மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி

சென்னை: குற்றவாளி கைது செய்யப்படுவார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார் என்று மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்திப் கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதல்வர் எடப்பாடியை மீண்டும் சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.

Related Stories: