சென்னையில் மீண்டும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு செயல்பட தொடங்கும் என அறிவிப்பு

சென்னை: சென்னையில் டிசம்பர் 2ம் தேதி முதல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு செயல்பட தொடங்கும் என்று பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார். பசுமை தீர்ப்பாய தென்மண்டல அமர்வின் நீதித்துறை உறுப்பினராக கே.ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணராக சைபால் தாஸ் குப்தா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: