போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நுழைவுவாயில் ஆர்ச்சுகளை அகற்றுவது பற்றி அரசே முடிவெடுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நகர நுழைவுவாயில் ஆர்ச்சுகளை அகற்றுவது பற்றி அரசே முடிவெடுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நகர நுழைவு வாயில் ஆர்ச்சுகளை அகற்ற உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Related Stories: