உயர்நிலை/மேல்நிலை தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் ஒன்றிய தலைமை ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை அரசாணை

சென்னை: உயர்நிலை/மேல்நிலை தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் ஒன்றிய தலைமை ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தொடக்க கல்வித்துறையின் கீழ் இருந்த ஒன்றிய தலைமை ஆசிரியர்கள் இனி பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: