தியாகராய சாலையில் நாளை முதல் இருவழிப் பாதை போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மாற்றம்: காவல்துறை

சென்னை: சென்னை தியாகராய சாலையில் நாளை முதல் இருவழிப் பாதை போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை அறிவித்துள்ளது. தியாகராய சாலையில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபாதை வளாகம், சீர்மிகு சாலைகள் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: