தமிழக அரசுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த 29 வழக்குகளை விஜயகாந்த், பிரேமலதா வாபஸ் பெற்றனர்

சென்னை: தமிழக அரசுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த 29 வழக்குகளை விஜயகாந்த், பிரேமலதா வாபஸ் பெற்றனர். வாபஸ் பெற அனுமதித்து விஜயகாந்த் உள்பட 5 பேரின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories: