பெரியபாளையத்தில் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அம்பேத்கர் சிலையை அவமதித்த மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: