சென்னை:தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஜூன் மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் மருந்தாய்வாளர், இளநிலை பகுப்பாய்வாளர் பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இதில் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 102 பேரின் பட்டியல் மற்றும் சமூகவியலாளர் மற்றும் பொருளியலாளர் பதவிக்களுக்கான முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 6 பேரின் பட்டியலானது தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக பார்மசிஸ்ட், பகுப்பாய்வாளர் பதவிக்கு சான்று சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
- இரண்டாம் கட்ட மருந்தாளர்
- ஆய்வாளர்
- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
- கட்ட மருந்தாளுநர்
- டி.என்.பி.எஸ்.சி அறிவிக்கிறது