சென்னை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் அனைத்து வாயில்களும் இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை மூடப்படும் Nov 09, 2019 சென்னை உயர் நீதிமன்றம் வாயில்கள் சிக்கலான சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் அனைத்து வாயில்களும் இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை மூடப்படும். சென்னை உயர்நீதிமன்றத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் ஆண்டுக்கு ஒருநாள் மூடுவது வழக்கமான நிகழ்வாகும்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்