தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

சென்னை: மத்திய வங்கக்கடலில் புல் புல் புயல் உருவாக்கியதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 8-ம் தேதி முதல்  10-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Related Stories: