தஞ்சையில் ராஜராஜசோழனின் 1034-ஆவது சதயவிழாவின் முக்கிய நிகழ்வான யானை மீது திருமுறை வீதி உலா

தஞ்சை: தஞ்சையில் ராஜராஜசோழனின் 1034-ஆவது சதயவிழாவின் முக்கிய நிகழ்வான யானை மீது திருமுறை வீதி உலா நடைபெற்று வருகிறது. தெற்கு, வடக்கு ராஜவீதிகள் வழியாக தேவாரம் பாடலுடன் திருமுறை வீதி உலா நடைபெற்று வருகிறது. தஞ்சையில் உள்ள ராஜராஜசோழனின்சிலைக்கு அரசு சார்பில் ஆட்சியர் அண்ணாதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories: