சென்னை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டெல்லி போலீசுக்கு தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் ஆதரவு Nov 05, 2019 டெல்லி போலீஸ் அதிகாரிகள் சங்கம் ஐபிஎஸ் தமிழ்நாடு சென்னை: டெல்லியில் காவலர்கள் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டெல்லி போலீசாருக்கு தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்