தமிழகம் நாமக்கல் மாவட்டத்தில் பயன்பாடற்ற 4,122 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் Nov 05, 2019 கிணறுகள் நாமக்கல் மாவட்டம் நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பயன்பாடற்ற 4 ஆயிரத்து 122 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளன. 93 ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேமிப்பு தொட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக உள்ளாட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா கடத்தல் வழக்கு!: தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது..ஐகோர்ட் கிளை பாராட்டு..!!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் படிக்கும் 603 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணை; முன்னாள் அமைச்சர் வழங்கினார்
மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலத்தில் திடீர் பள்ளம் விழுந்ததால் பரபரப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்