தமிழகம் ஜோலார்பேட்டை அருகே ரயில் எஞ்சின் கோளாறால் பாசஞ்சர் ரயில் நடுவழியில் நிறுத்தம் Nov 05, 2019 ஜோலர்பேட்டை ரயில் நிலையம் ரயில்வே என்ஜின் சீர்குலைவு வேலூர்: வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரயில் எஞ்சின் கோளாறால் பாசஞ்சர் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. கேதண்டபட்டி என்ற இடத்தில் ரயில் நிற்பதால் அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரம்; டி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவு..!!
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்த கோடை மழை: வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதி
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கேமரா பொருத்த அறிவுறுத்தல்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தமிழ்நாட்டில் ஏப்.30-ம் தேதி வரை 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு
முன்னாள் எம்எல்ஏக்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் தொழிலதிபர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தல் : தேர்தல் ஆணையம்