சென்னை எழும்பூரில் ஹோட்டல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு

சென்னை: சென்னை எழும்பூரில் ஹோட்டல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசாரை விமர்சித்து பேசிய பேட்டி குறித்து கேட்ட ஹோட்டல் அதிகாரி அருணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: