பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு விவகாரம்: தனிப்படை அமைத்து டிஜிபி திரிபாதி உத்தரவு

தஞ்சை:பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு விவகாரத்தில் தனிப்படை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. டிஜிபி திரிபாதி உத்தரவின் பேரில் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவு

Related Stories: