மானாமதுரை வைகை ஆற்றங்கரை அருகே தோப்பு பகுதியில் புலி நடமாட்டம்: மக்கள் அச்சம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றங்கரை அருகே தோப்பு பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குடிநீர் வாரிய ஊழியர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அப்பகுதியில் புலியை தேடி வருகின்றனர்.

Related Stories: