விழுப்புரம் மாவட்டத்தில் 6 வயது மகளுடன் அரசு செவிலியர் கிணற்றில் குதித்து தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் நேமூரில் 6 வயது மகளுடன் அரசு செவிலியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்த சோகத்தில் இருந்த செவிலியர் சரசு, மகள் வைஷாலியுடன் தற்கொலை செய்து கொண்டார். 

Related Stories: