தென்காசி: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா நேற்று தென்காசியில் அளித்த பேட்டி: கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளத்தில் வட கொரிய நாட்டைச் சேர்ந்த குழுவினர் ஊடுருவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே அணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும்.
ஜவாஹிருல்லா தகவல் புதிய கல்விக்கொள்கை எதிர்த்து சென்னையில் 9ல் ஆர்ப்பாட்டம்
- தகவல் எதிர்ப்புக்கள்
- Jawaharlalla
- சென்னை
- ஜவஹிருல்லா தகவல் புதிய கல்வி கொள்கை ஆர்ப்பாட்டத்தை எதிர்க்கவும்