காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி

கோவை: காற்றாலை அமைத்து தருவதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி என கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை விவரத்தை கோவை 6வது குற்றவியல் நீதிமன்றம் அறிவிக்கிறது.

Related Stories: