நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் சீனியம்மாள் கைது

நெல்லை: நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் சீனியம்மாள் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி, ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Related Stories: