தொடர்மழை காரணமாக சிவகங்கை, வேலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நெல்லை: தொடர்மழை காரணமாக சிவகங்கை, வேலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: