நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில்  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் இருந்து மழை மேகங்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் நுழைவதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

Related Stories: