சென்னையில் தீபாவளியை ஒட்டி கடந்த 2 நாட்களாக காற்று மாசின் அளவு 198 பி.எம்.

சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களாக காற்று மாசின் அளவு 198 பி.எம். ஆக உள்ளது. தீபாவளியை ஒட்டி 2 நாட்களாக பட்டாசு வெடிக்கப்பட்டதால் சென்னை நகரம் முழுவதும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பட்டாசு வெடிக்கப்பட்டதால் சென்னையில் எங்கும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு சற்று குறைவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: