டி.கே.சிவகுமாரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமாரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோதமாக ஹவாலா மூலம் பணம் பரிமாற்றம் செய்ததாக கடந்த மாதம் 3ம் தேதி டி.கே..சிவக்குமார் கைது செய்யப்பட்டார். 50 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு பின் நேற்று முன்தினம் டி.கே..சிவக்குமாருக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: