சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்க 25-ம் தேதி வரை அவகாசம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்க 25-ம் தேதி வரை அவகாசம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்மாவதி, லட்சுமி, சண்முக பிரியா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: