சென்னை சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்க 25-ம் தேதி வரை அவகாசம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு Oct 21, 2019 உயர் நீதிமன்றம் தேர்வு. உயர் நீதிமன்றம் சிவில் நீதிபதி தேர்வு சென்னை: சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்க 25-ம் தேதி வரை அவகாசம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்மாவதி, லட்சுமி, சண்முக பிரியா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்