துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.24 லட்சம் மதிப்பிலான தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல்

மதுரை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.24 லட்சம் மதிப்பிலான தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: