விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.அக்.19, 20 மற்றும் 21 தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 24-ம் தேதியும் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: