இலங்கை யாழ்ப்பணம் சிறையில் இருந்த 11 தமிழக மீனவர்கள் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை

இலங்கை: இலங்கை யாழ்ப்பணம் சிறையில் இருந்த 11 தமிழக மீனவர்கள் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட நாகை, தஞ்சையை சேர்ந்த 11 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: