சுபஸ்ரீ மரண வழக்கில் கைதான ஜெயகோபால், மேகநாதனின் ஜாமீன் மனு வருகின்ற அக்டோபர் 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: சென்னை பள்ளிக்கரனையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கில் கைதான ஜெயகோபால், மேகநாதனின் ஜாமீன் மனு விசாரணையை வருகின்ற அக்டோபர் 24-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Related Stories: