25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அரசு மருத்துவர்கள் அறிவிப்பு

சேலம்: 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். சேலத்தில் அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

Related Stories: