அயோத்தி விவகாரத்தில் நியமிக்கப்பட்ட சமரச குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

டெல்லி: அயோத்தி விவகாரத்தில் நியமிக்கப்பட்ட சமரச குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பேச்சுவார்த்தையில் எட்டப்பட முடிவுகள் அடங்கிய ஆவணங்களை 3 பேர் குழு தாக்கல் செய்தது.

Related Stories: