இந்தியா அயோத்தி விவகாரத்தில் நியமிக்கப்பட்ட சமரச குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் Oct 16, 2019 சமரசக் குழு அயோத்தி உச்ச நீதிமன்றம். சமரசக் குழு உச்ச நீதிமன்றம் டெல்லி: அயோத்தி விவகாரத்தில் நியமிக்கப்பட்ட சமரச குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பேச்சுவார்த்தையில் எட்டப்பட முடிவுகள் அடங்கிய ஆவணங்களை 3 பேர் குழு தாக்கல் செய்தது.
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
ஆபாச வீடியோ விவகாரம்.. பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?: பிரியங்கா காந்தி கேள்வி..!!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி: ஆம் ஆத்மி கட்சி தகவல்